சென்னை:
சமூக நீதிக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம் . ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமூக நீதிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் கண்ணியத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை முழுவதும் போராடினார்.
அவர் முதலமைச்சர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார் - ராகுல் காந்தி புகழாரம்!!
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- 🔴முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு l Thangam Thennarasu's press conference
- 🔴LIVE : K Annamalai | Where It All Began! | Podcast 1 | We The Leaders | 17-06-26”**.
- கோவையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!
- 💰 ரூ.1,300 கோடி கடனுதவி வழங்கிய இந்தியன் வங்கி! விவசாயிகள் & MSME-களுக்கு பெரிய மகிழ்ச்சி |
- தேர்தல் முடிவுக்கு முன்பே 'முதல்வர் விஜய்'! தமிழகம் முழுக்க பேசப்படும் சம்பவம்
- படித்த மூன்று ஆண்டுகள் வீணா மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஆட்சியரிடம் மனு
- சக்தி சேனா இந்து மக்கள் அமைப்பு கோரிக்கை ஆட்சியரிடம் மனு
- சிறைவாசிகள் பெயரில் பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது சக்திசேனா இந்து மக்கள் அமைப்பு கோரிக்கை...
- 🚨 படித்த 3 ஆண்டுகள் வீணா? ⚠️ அங்கீகாரம் பெறாத கல்லூரி சர்ச்சை! 📢 மாணவர்கள் ஆட்சியரிடம் புகார்
- கோவையில் ‘பிரேமம் கல்யாண வைபோகம்’ திருமண புடவைகள் கண்காட்சி துவக்கம் #kovai #tamilnews #coimbatore